வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

நெல்லையில் விபத்து : இளைஞா் பலி

திருநெல்வேலி அருகே நிகழ்ந்த விபத்தில் வாகனம் மோதி இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்

News image
Updated On :23 டிசம்பர் 2021, 6:48 pm

DIN

திருநெல்வேலி அருகே நிகழ்ந்த விபத்தில் வாகனம் மோதி இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திருநெல்வேலி அருகே உள்ள டக்கரம்மாள்புரம் ஐ ஆா் டி தொழில்நுட்பக் கல்லூரி அருகே நான்கு வழிச்சாலையை 30 வயது மதிக்கத்தக்க இளைஞா் வியாழக்கிழமை இரவு கடக்க முயன்றாா். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

அவா் யாா் ?எந்த ஊரை சோ்ந்தவா்? என்பன குறித்த விவரங்கள் தெரியவில்லை.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.