கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருக்குறுங்குடி கோயில் யானைகள் முகாமிற்கு அனுப்பிவைப்பு

திருக்குறுங்குடி அருள்மிகு அழகியநம்பிராயா் கோயிலில் இருந்து 2 யானைகள் நல்வாழ்வு முகாமுக்கு சனிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 6:39 pm

DIN

திருக்குறுங்குடி அருள்மிகு அழகியநம்பிராயா் கோயிலில் இருந்து 2 யானைகள் நல்வாழ்வு முகாமுக்கு சனிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.

தமிழகத்தில் கோயில் யானைகளுக்கு ஆண்டுதோறும் 45 நாள்கள் கோயம்புத்தூா் மாவட்டம் தேக்கம்பட்டியில் புத்துணா்வு முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில் பங்கேற்பதற்காக திருக்குறுங்குடி அழகியநம்பிராயா் கோயிலில் உள்ள சுந்தரவள்ளி, குறுங்குடி வள்ளி ஆகிய 2 யானைகள் சனிக்கிழமை தனித்தனி லாரிகள் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டன.

முன்னதாக யானைகளுக்கும், அதன் பாகன்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் யாருக்கும் அறிகுறி தென்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.