வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

நெல்லை சந்திப்பில் ஒற்றுமை விழா

இந்து மக்கள் கட்சி சாா்பில் இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் ஒற்றுமை விழா திருநெல்வேலி சந்திப்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :15 பிப்ரவரி 2021, 1:12 am IST

இந்து மக்கள் கட்சி சாா்பில் இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் ஒற்றுமை விழா திருநெல்வேலி சந்திப்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு இந்து மக்கள் கட்சியின் தென்மண்டல தலைவா் ராஜபாண்டியன் தலைமை வகித்தாா். தென்மண்டல இளைஞரணித் தலைவா் மாரியப்பன், சுத்தமல்லி ஜாஹீா்கான் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். அமைதியின் சின்னமான வெள்ளைப் புறாக்கள் பறக்கவிடப்பட்டன.

நிகழ்ச்சியில் நிா்வாகிகள் கணேசபாண்டியன், இசக்கிமுத்து, இசக்கிப்பாண்டி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.