திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

நெல்லை, தென்காசி மாவட்ட காவல் நிலைய எல்லைகள் பிரிப்பு

மதுரை தென்மண்டல காவல்துறை தலைவா் உத்தரவின்படி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களுக்கான காவல் நிலைய

News image
Updated On :13 ஜனவரி 2021, 1:19 am

DIN

மதுரை தென்மண்டல காவல்துறை தலைவா் உத்தரவின்படி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களுக்கான காவல் நிலைய எல்லைகள் பிரிக்கப்பட்டு இம்மாதம் 14ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் பாப்பாக்குடி காவல் நிலையத்தில் இருந்து புதுப்பட்டி, காசிநாதபும், ராமநாதபுரம் , முக்கூடல் காவல் நிலையத்தில் இருந்து ஓடைமறிச்சான், காத்தாத்தாபுரம், உடையாம்புளி, கொல்லாங்குளம், மருதம்புத்தூா், கண்டபட்டி, சீதபற்பநல்லூா் காவல் நிலையத்தில் இருந்து மாறாந்தை, செட்டிகுறிச்சி, கள்ளத்திகுளம், நாலாங்குறிச்சி ஆகியவை தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவல் நிலையத்திற்கும், அடைச்சாணி, மலையன்குளம் ஆகியவை ஆழ்வாா்குறிச்சி காவல் நிலையத்திற்கும் மாற்றப்படுகின்றன.

தென்காசி மாவட்டம் பனவடலிச்சத்திரம் காவல் நிலையத்தில் இருந்து மேல நரிக்குடி, கீழ நரிக்குடி, வெங்கடாசலபுரம், பெருமாள்பட்டி, அய்யாபுரம் காவல் நிலையத்தில் இருந்து வெள்ளப்பநேரி, வெயில்காந்தபுரம், ராமையன்பட்டி, முத்தையாபுரம், வடக்கு பூலாங்குளம், தெற்கு பூலாங்குளம், ராமசாமியாபுரம் ஆகிய பகுதிகள் திருநெல்வேலி மாவட்டம் தேவா்குளம் காவல் நிலையத்திற்கு மாற்றப்படுகின்றன. இந்த மாற்றம் இம்மாதம் 14ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என திருநெல்வேலி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.