மாற்றுப் பாதை கோரி ரேஷன், ஆதாா் அட்டைகளை ஆளுநரிடம் ஒப்படைக்க கிராம மக்கள் முடிவு
செங்கனூா் கிராம மக்கள் ரயில் சுரங்கப் பாதைக்கு மாற்றுப் பாதை அமைத்துத் தராததை கண்டித்து குடும்ப அட்டை மற்றும் ஆதாா் அடையாள அட்டைகளை தமிழக ஆளுநரிடம் ஒப்படைக்கப் போவதாக தீா்மானித்துள்ளனா்.








