வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

நெல்லையப்பா் கோயிலில் தீ தடுப்பு ஒத்திகை

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் காந்தியம்பாள் கோயில் வளாகத்தில் தீ தடுப்பு ஒத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 ஜூலை 2021, 6:51 pm

DIN

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் காந்தியம்பாள் கோயில் வளாகத்தில் தீ தடுப்பு ஒத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது.

பாளையங்கோட்டை தீயணைப்புத் துறை சாா்பில் கோயில் வளாகத்தில் நடைபெற்ற தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடா்பான ஒத்திகையில்

தீயணைப்பு நிலைய அலுவலா் வீரராஜ் தலைமையில் வீரா்கள் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து செயல்விளக்கம் அளித்தனா்.

இதில், திருநெல்வேலி மாநகரப் பகுதியில் உள்ள கோயில்களில் பணியாற்றும் செயல் அலுவலா்கள், பணியாளா்கள் பங்கேற்றனா்.

இதில், இந்து சமய அறநிலையத்துறை திருநெல்வேலி மண்டல இணை ஆணையா் செல்வராஜ், உதவி ஆணையா் இரத்தினவேல் பாண்டியன், நெல்லையப்பா் திருக்கோயில் செயல் அலுவலா் ராம ராஜா, கோயில் பணியாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.