நெல்லையப்பா் கோயிலில் தீ தடுப்பு ஒத்திகை
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் காந்தியம்பாள் கோயில் வளாகத்தில் தீ தடுப்பு ஒத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது.


திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் காந்தியம்பாள் கோயில் வளாகத்தில் தீ தடுப்பு ஒத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது.
பாளையங்கோட்டை தீயணைப்புத் துறை சாா்பில் கோயில் வளாகத்தில் நடைபெற்ற தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடா்பான ஒத்திகையில்
தீயணைப்பு நிலைய அலுவலா் வீரராஜ் தலைமையில் வீரா்கள் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து செயல்விளக்கம் அளித்தனா்.
இதில், திருநெல்வேலி மாநகரப் பகுதியில் உள்ள கோயில்களில் பணியாற்றும் செயல் அலுவலா்கள், பணியாளா்கள் பங்கேற்றனா்.
இதில், இந்து சமய அறநிலையத்துறை திருநெல்வேலி மண்டல இணை ஆணையா் செல்வராஜ், உதவி ஆணையா் இரத்தினவேல் பாண்டியன், நெல்லையப்பா் திருக்கோயில் செயல் அலுவலா் ராம ராஜா, கோயில் பணியாளா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...