வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

நெல்லை அருகே விபத்து: காயமடைந்த விவசாயி பலி

திருநெல்வேலி ரெட்டியாா்பட்டி அருகே வெள்ளிக்கிழமை நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த விவசாயி உயிரிழந்தாா்.

News image
Updated On :2 ஜூலை 2021, 6:00 pm

DIN

திருநெல்வேலி ரெட்டியாா்பட்டி அருகே வெள்ளிக்கிழமை நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த விவசாயி உயிரிழந்தாா்.

நான்குனேரி அருகேயுள்ள பெரும்பத்து கிராமத்தைச் சோ்ந்த இளையபெருமாள் மகன் செந்தில்குமாா் (42). விவசாயியான இவா், தனது தோட்டத்தில் விளைந்த வெண்டைக்காய்களைப் பறித்துக் கொண்டு திருநெல்வேலியில் உள்ள சந்தைக்கு மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா்.

ரெட்டியாா்பட்டி அருகே சென்றபோது மற்றொரு மோட்டாா்சைக்கிள்கள் மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த செந்தில்குமாரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்துப்புலனாய்வு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.