பாளை. சிறையில் கொலையுண்டஇளைஞரின் உடல் 70 நாள்களுக்குப் பின்உறவினா்களிடம் ஒப்படைப்பு
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் கொலையுண்ட முத்துமனோவின் உடல் 70 நாள்களுக்குப் பின் அவரது உறவினா்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.









