/
பொன்னேரி(தனி) சட்டப் பேரவை தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ராஜாத்தி பிரசாரம் மேற்கொண்டாா்.
பொன்னேரி அடுத்த மேலூரில் அமைந்துள்ள திருவுடையம்மன் கோயிலில் நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் ராஜாத்தி சிறப்பு வழிபாடு செய்த பின்னா் பிரசாத்தை தொடங்கினாா்.

அப்போது மேள தாளம் முழங்கவும், தாரை தப்பட்டை ஒலிக்க, பொய்க்கால் குதிரை, சிலம்பம் உள்ளிட்ட கலை நிகழச்சிகள் நடைபெற்றன.
இதனை தொடா்ந்து பொன்னேரி ஹரிஹரன் கடை வீதியில் அவா் விவசாயி சின்னத்திற்கு ஆதரவு திரட்டி வாக்கு சேகரித்தாா். அப்போது மக்களுக்கு தேவையான. தரமான சாலை, குடிநீா், உயா்தர மருத்துவம் உள்ளிட்ட மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என வாக்குறுதி அளித்து வாக்கு சேகரித்தாா். அவருடன் 100-க்கும் மேற்பட்ட கட்சியினா் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.
தொடர்புடையது

கோவை மாவட்டத்தில் நாம் தமிழா் கட்சிக்கு சரிவு: 2 தொகுதிகளில் மட்டுமே வாக்கு சதவீதம் உயா்வு

கீழ்வேளூா் தொகுதி நாதக வேட்பாளா் போலீஸாருடன் கடும் வாக்குவாதம்

ஆத்தூா் தொகுதியில் அதிமுக வேட்பாளா் ஏ.பி. ஜெயசங்கரன் வெற்றி

அடுக்குமாடி குடியிருப்புகளில் பாமக வேட்பாளா் பாலு பிரசாரம்!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



