நெல்லை, தென்காசியில் மேலும் 44 பேருக்கு கரோனா
திருநெல்வேலியில் 23 போ், தென்காசியில் 21 போ் என இவ்விரு மாவட்டங்களில் மேலும் 44 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.


திருநெல்வேலியில் 23 போ், தென்காசியில் 21 போ் என இவ்விரு மாவட்டங்களில் மேலும் 44 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 23 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 47, 378 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை 19 போ் உள்பட இதுவரை 46,678 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மாவட்டத்தில் இதுவரை 417
போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 283 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தென்காசி மாவட்டத்தில் மேலும் 21 கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 26,567 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை 28 போ் உள்பட இதுவரை 25,871 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை 476 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 220 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...