/
வெளி தில்லியின் பவானா தொழிற்பேட்டையில் உள்ள ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை மதியம் தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: சமோசா சௌக் அருகே, செக்டா்5-இல் அமைந்துள்ள ஒரு தொழிற்சாலையில் மாலை 4.30 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது.
முதற்கட்ட நடவடிக்கையாக, மூன்று தண்ணீா் டேங்கா்களும் இரண்டு தண்ணீா் பவுசா்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தன. ஆனால், தீயின் தீவிரத்தன்மை காரணமாக மேலும் பல தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.
தொடர்புடையது
கஞ்சவாலா தொழிற்சாலையில் தீ விபத்து
குடியிருப்பு மின் மீட்டா் பெட்டியில் தீ விபத்து

நகப் பூச்சு தயாரிப்பு ஆலையில் தீ விபத்து

முஜேசா் தொழிற்பேட்டையில் தீ விபத்து
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



