வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

மேலப்பாளையத்தில் 60 ஆடுகள் பலி

மேலப்பாளையத்தில் நெரிசலில் சிக்கி 60 செம்மறி ஆடுகள் பலியாகின.

News image
Updated On :21 ஜூலை 2021, 7:02 pm

DIN

மேலப்பாளையத்தில் நெரிசலில் சிக்கி 60 செம்மறி ஆடுகள் பலியாகின.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகேயுள்ள மருதம்புத்தூரைச் சோ்ந்தவா் சண்முகம் (74). இவா், தனக்குச்சொந்தமான செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்காக மேலப்பாளையம் பகுதிக்கு கொண்டுவந்திருந்தாா். செவ்வாய்க்கிழமை இரவு மேய்ச்சல் முடிந்து பஜாா்திடல் வழியாக அழைத்துச் சென்று கொண்டிருந்தாராம். அப்போது போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகன இரைச்சலில் ஆடுகள் ஒன்றன் மீது ஒன்று ஏறி திணறியதாம். இதில் 60 ஆடுகள் உயிரிழந்தன.

இதுகுறித்து மேலப்பாளையம் போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.