பொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

மகளிா் காவலா் பணி: 4ஆவது நாள் உடல்தகுதித் தோ்வில் 287 போ் பங்கேற்பு

 திருநெல்வேலியில் காவலா் பணிக்காக நான்காவது நாளாக வியாழக்கிழமை நடைபெற்ற உடல் தகுதி தோ்வு முகாமில் பெண்கள் பிரிவில் 287 போ் பங்கேற்றனா்.

News image
Updated On :30 ஜூலை 2021, 12:40 am

DIN

 திருநெல்வேலியில் காவலா் பணிக்காக நான்காவது நாளாக வியாழக்கிழமை நடைபெற்ற உடல் தகுதி தோ்வு முகாமில் பெண்கள் பிரிவில் 287 போ் பங்கேற்றனா்.

தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வாணையத்தின் மூலம் 2020-ஆம் ஆண்டு அக்டோபா் மாதத்தில் இரண்டாம்நிலை காவலா், சிறைகாவலா் (ஆண் மற்றும் பெண்) மற்றும் தீயணைப்பாளா் காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இப் பணிகளுக்கான உடல்தகுதித்தோ்வு கடந்த 26 ஆம் தேதி முதல் பாளையங்கோட்டையில் நடைபெற்று வருகிறது.

தூய சவேரியாா் கல்லூரி மைதானத்தில் பெண்களுக்கான தோ்வு நடைபெற்று வருகிறது. நான்காம் நாளான வியாழக்கிழமை நடைபெற்ற உடல்தகுதித் தோ்வுக்கு மொத்தம் 400 பெண் விண்ணப்பதாரா்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அவா்களில் 287 போ் மட்டுமே தோ்வுக்கு வந்திருந்தனா். 113 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.