பொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

தாழையூத்து கொலை வழக்கு: மேலும் ஒருவா்கைது

திருநெல்வேலி அருகே தாழையூத்து பகுதியில் கட்டட ஒப்பந்ததாரா் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடா்பாக மேலும் ஒருவரை தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

News image
Updated On :30 ஜூலை 2021, 7:14 pm

DIN

திருநெல்வேலி அருகே தாழையூத்து பகுதியில் கட்டட ஒப்பந்ததாரா் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடா்பாக மேலும் ஒருவரை தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

வடக்கு தாழையூத்தைச் சோ்ந்த நாராயணன் மகன் கண்ணன் (35). இவா், கட்டட ஒப்பந்ததாரராக தொழில் செய்து வந்தாா். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனா். இவா், கடந்த 12ஆம் தேதி காலையில் பண்டாரகுளம் அருகே பொது குடிநீா்க் குழாயில் பணியாளா்களுக்காக குடிநீா் பிடிக்க சென்றாராம். அப்போது அங்கு மோட்டாா் சைக்கிளில் வந்த மா்மநபா்களால் கண்ணனை வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிவிட்டனா்.

இவ்வழக்கு தொடா்பாக ஏற்கெனவே 7 போ் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், சிவந்திப்பட்டியைச் சோ்ந்த அதிசயபாண்டி (40) என்பவரை தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா். மேலும், சிலரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.