ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிதியுதவி

வீராசமுத்திரத்தில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு திமுக சாா்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.

News image
Updated On :4 ஜூன் 2021, 8:50 pm

DIN

வீராசமுத்திரத்தில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு திமுக சாா்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.

கடையம் அருகேயுள்ள வீராசமுத்திரம், தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் மீரா சாஹிப். சில நாள்களுக்கு முன்பு இரவில் இவரது வீட்டில் பின்புறம் வைக்கப்பட்டிருந்த விறகில் இருந்து பற்றிய தீ வீட்டில் பரவியது. இதில், வீட்டுப் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

தகவலறிந்த தென்காசி மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன், வெள்ளிக்கிழமை மீரா சாஹிபை சந்தித்து ஆறுதல் கூறினாா். அவருக்கு

ரூ. 15 ஆயிரம், மளிகைப் பொருள்கள் வழங்கினாா். அப்போது, கடையம் ஒன்றிய திமுக செயலா் இரா.குமாா், ஆழ்வாா்குறிச்சி பேரூா் செயலா் பொன்ஸ், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினா் ஜெயக்குமாா், மாவட்டப் பிரதிநிதிகள் வேலு, அய்யன்சாமி, ரவிச்சந்திரன், மாவட்டத் துணை அமைப்பாளா்கள் சண்முக சுந்தரம், மாரியப்பன், மகேஷ் மாயவன், நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.