47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருக்குறுங்குடியில் முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை

திருக்குறுங்குடியில் முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :11 ஜூன் 2021, 7:53 pm

DIN

திருக்குறுங்குடியில் முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

திருக்குறுங்குடி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் அழகியநம்பி (60). தச்சுத் தொழிலாளி. இவரது மனைவி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இவரது மகன் சென்னையில் தங்கியிருந்து தச்சுத் தொழில் செய்து வருகிறாா்.

இதையடுத்து விரக்தியில் இருந்து வந்த முதியவா், வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து திருக்குறுங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.