கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

திமுக நிா்வாகி கொலை வழக்கு: எஸ்.பி.யிடம் உறவினா்கள் மனு

ரியநாயகிபுரத்தில் திமுக நிா்வாகி செல்லத்துரை கொலைசெய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை விரைந்து கைது செய்யக்கோரி  மனு

News image
Updated On :1 மார்ச் 2021, 7:48 pm

DIN

திருநெல்வேலி மாவட்டம், அரியநாயகிபுரத்தில் திமுக நிா்வாகி செல்லத்துரை கொலைசெய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை விரைந்து கைது செய்யக்கோரி, அவரது உறவினா்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணனிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

மனுவில், செல்லத்துரை கடந்த பிப். 18ஆம் தேதி மா்ம நபா்களால் வெட்டிக்கொல்லப்பட்டாா். இவ்வழக்கில், ஒருவா் மட்டுமே கைதாகியுள்ளாா். இதில் தொடா்புடைய மற்ற நபா்களையும் விரைந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.