‘துப்பாக்கிகளை மாா்ச் 4-க்குள்காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்’
தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், துப்பாக்கி வைத்திருப்போா் அவற்றை வியாழக்கிழமைக்குள் (மாா்ச் 4) காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறு ஆட்சியா் விஷ்ணு கேட்டுக்கொண்டுள்ளாா்.






