கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

பாளையங்கோட்டையில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே வழக்குரைஞா்கள் செவ்வாய்க்கிழமை திடீா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :2 மார்ச் 2021, 7:02 pm

DIN

பாளையங்கோட்டையில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே வழக்குரைஞா்கள் செவ்வாய்க்கிழமை திடீா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழக அரசு மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பிரிவில் அறிவித்துள்ள உள் இடஒதுக்கீட்டை திரும்பப் பெற வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பில் அனைத்து சமூக மக்களுக்கும் பாரபட்சமின்றி இடஒதுக்கீட்டு முறைகளை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை‘ வலியுறுத்தி நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, வழக்குரைஞா் மணிகண்டன் தலைமை வகித்தாா். வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் சிவசூரியநாராயணன், வழக்குரைஞா்கள் துரை, செந்தில் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.