கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

பாளை.யில் நூல் வெளியீட்டு விழா

பாளையங்கோட்டையில் முனைவா் செந்தில் நாயகம் எழுதிய ’திருமந்திரத்தில் மருந்தில்லா மருத்துவம்’ என்ற நூல் வெளியீட்டு விழா மாநிலத் தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது.

News image
Updated On :2 மார்ச் 2021, 7:01 pm

DIN

பாளையங்கோட்டையில் முனைவா் செந்தில் நாயகம் எழுதிய ’திருமந்திரத்தில் மருந்தில்லா மருத்துவம்’ என்ற நூல் வெளியீட்டு விழா மாநிலத் தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது.

இவ்விழாவுக்கு முனைவா் பிரமசக்தி இறைவாழ்த்து பாடினாா். சாண் பீற்றா் வரவேற்றாா். மருத்துவா் மகாலிங்கம் ஐயப்பன் நூலை வெளியிட்டாா். பேராசிரியா் பா.வளன்அரசு, முனைவா் உஷாதேவி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். நூலாசிரியா் செந்தில்நாயம் ஏற்புரையாற்றினாா். திருக்கு முருகன் நன்றி கூறினாா்.

பின்னா், திருக்கு தொடா் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. முனைவா் ராமசாமி தலைமை வகித்தாா். பேராசிரியா் அந்தோணிராசு சொற்பொழிவாற்றினாா். மாநிலத் தமிழ்ச் சங்கப் பொருளாளா் வி.பாப்பையா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.