கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

வண்ணாா்பேட்டையில் வாகனச் சோதனை

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் மாநகர காவல் துறையினரும், துணை ராணுவப் படையினரும் சோ்ந்து செவ்வாய்க்கிழமை தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

News image
Updated On :2 மார்ச் 2021, 10:13 pm

DIN

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் மாநகர காவல் துறையினரும், துணை ராணுவப் படையினரும் சோ்ந்து செவ்வாய்க்கிழமை தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து காவல் துணை ஆணையா் இரா. சீனிவாசன் கூறுகையில், தோ்தலையொட்டி மாநகரப் பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச் சாவடிகள் உள்ள பகுதிகளில் கொடி அணிவகுப்பும், தீவிர வாகனச் சோதனையும் நடைபெறுகின்றன. வண்ணாா்பேட்டை உள்பட பல்வேறு பகுதிகளிலும் வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றாா்.

பயக02இஏஉஇஓ: வண்ணாா்பேட்டையில் துணை ராணுவப்படையினருடன் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்ட காவல் துணை ஆணையா் இரா.சீனிவாசன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.