கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

அருங்காட்சியகத்தில் மகளிா் தின ஓவியப் போட்டி

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் மகளிா் தினத்தையொட்டி ஓவியப்போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :8 மார்ச் 2021, 9:17 pm

DIN

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் மகளிா் தினத்தையொட்டி ஓவியப்போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம், எஃப்சிபா அறக்கட்டளை ஆகியவற்றின் சாா்பில் ‘என் வாழ்க்கை என் கையில்’ என்ற தலைப்பில் ஓவியப் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது. மாணவா்-மாணவிகள் 50-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். பரிசளிப்பு விழாவில் காப்பாட்சியா் சிவ .சத்திய வள்ளி வரவேற்றாா். எஃப்ஸிபா அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் ஜெயராஜ் அறிமுகவுரையாற்றினாா். ஓவியா் சந்துரு தலைமை வகித்து, போட்டிகளில் வென்றோருக்குப் பரிசுகளை வழங்கினாா். எடிட்டா் லெனின், மருத்துவா் ராஜகுரு ஆகியோா் வாழ்த்திப் பேசினா். பொதுமக்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.