சட்டப்பேரவைத் தோ்தல்: வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் ஆய்வு
திருநெல்வேலி மாவட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்பட உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவரும், ஆட்சியருமான வே.விஷ்ணு திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.









