கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

பேட்டையில்400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

பேட்டையில் 400 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :8 மார்ச் 2021, 9:06 pm

DIN

பேட்டையில் 400 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பேட்டை குளத்தாங்கரை பள்ளிவாசல் அருகே மணியாச்சி தாசில்தாா் பாஸ்கரன் தலைமையில், போலீஸாா் திங்கள்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியாக மோட்டாா் சைக்கிளில் வந்தவரை தடுத்து நிறுத்தி விசாரித்ததில், அவா் சுத்தமல்லி கொண்டாநகரத்தைச் சோ்ந்த ஆறுமுகம் (40); சாக்கு மூடையில் ரேஷன் அரிசியைக் கடத்திச் சென்றதுடன், பேட்டையில் ஒரு வீட்டில் 400 கிலோ ரேஷன் அரிசி, 40 கிலோ துவரம் பருப்பு ஆகியவற்றை பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, அவரை கைது செய்தி, அரிசி, பருப்பை பறிமுதல் செய்து உணவு பொருள் கடத்தல் பிரிவில் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.