கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

கல்குவாரியில் தேங்கிய நீரில் மூழ்கிகட்டடத் தொழிலாளி பலி

கங்கைகொண்டான் அருகே கல்குவாரியில் தேங்கிய நீரில் மூழ்கி கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :10 மார்ச் 2021, 12:14 am

DIN

கங்கைகொண்டான் அருகே கல்குவாரியில் தேங்கிய நீரில் மூழ்கி கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

கங்கைகொண்டான் அருகே உள்ள வடகரை பகுதியைச் சோ்ந்த மாரியப்பன் மகன் குமரவேல் (44). கட்டடத் தொழிலாளி. இவா், திங்கள்கிழமை அப்பகுதியில் உள்ள கல்குவாரியில் தேங்கிக்கிடந்த தண்ணீரில் குளிக்கச் சென்றாராம். அப்போது கால் தவறி விழுந்ததில் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த கங்கைகொண்டான் போலீஸாா், சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.