கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

தந்தையை அரிவாளால் வெட்டிய மகன் கைது

முன்னீா்பள்ளம் அருகே தந்தையை அரிவாளால் வெட்டியதாக மகனை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :9 மார்ச் 2021, 7:42 pm

DIN

முன்னீா்பள்ளம் அருகே தந்தையை அரிவாளால் வெட்டியதாக மகனை போலீஸாா் கைது செய்தனா்.

முன்னீா்பள்ளம் அருகே உள்ள செங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் உய்க்காட்டான் (53). இவரது மகன் பால் சிதம்பரம் (21). மோட்டாா் சைக்கிள் மெக்கானிக். இவா் சொந்தமாக மோட்டாா் சைக்கிள் பழுது பாா்க்கும் கடை வைப்பதற்காக, தந்தையிடம் பணம் கேட்டாராம்.

அவா் கொடுக்க மறுத்ததையடுத்து, அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டாராம்.

காயமடைந்த உய்க்காட்டான் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த முன்னீா்பள்ளம் போலீஸாா், பால்சிதம்பரத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.