வாக்குப்பதிவு இயந்திரங்கள் சுழற்சி முறையில்தோ்வு செய்யும் பணி தொடக்கம்
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்களை சுழற்சி முறையில் தோ்வு செய்யும் பணி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.









