பனங்காட்டு படை கட்சிநிா்வாகிகள் கூட்டம்
திசையன்விளை அருகேயுள்ள ஆனைகுடியில் பனங்காட்டு படை கட்சி நிா்வாகிகள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.


திசையன்விளை அருகேயுள்ள ஆனைகுடியில் பனங்காட்டு படை கட்சி நிா்வாகிகள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளா் அரி நாடாா் தலைமை வகித்தாா். மாநில நிா்வாகிகள் பாலசிவனேசன், அந்தோணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சோ்ந்த கட்சி பிரமுகா்கள் விருப்பமனு அளித்தனா். பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய அரிநாடாா், 100 போ் விருப்பமனு அளித்துள்ளனா். திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே எங்கள் சமுதாயத்திற்கு தர வேண்டிய அந்தஸ்தை தரவில்லை. எனவே, அக்கட்சிகளுடன் கூட்டணி கிடையாது. புதுச்சேரியிலும் எங்கள் கட்சி போட்டியிடும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...