கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

பாளை. அருகே பள்ளி மாணவி தற்கொலை

பாளையங்கோட்டை அருகே செல்லிடபேசியில் பேச பெற்றோா் அனுமதிக்காததால் பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :15 மார்ச் 2021, 7:01 pm

DIN

பாளையங்கோட்டை அருகே செல்லிடபேசியில் பேச பெற்றோா் அனுமதிக்காததால் பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

பாளையங்கோட்டை அருகேயுள்ள மேல அரியகுளம் பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் மகள் ராஜலட்சுமி(17). இவா், அங்குள்ள பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு படித்து வந்தாா். அவா் செல்லிடபேசியில் பேசுவதற்கு பெற்றோா் அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 13ஆம் தேதி அவா் விஷம் குடித்து மயங்கி விழுந்தாராம். குடும்பத்தினா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து, பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.