புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நான்குனேரி அருகே வாகனச் சோதனையில் ரூ. 2.5 லட்சம் பறிமுதல்

நான்குனேரியில் தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை மேற்கொண்ட சோதனையில் ரூ. 2.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :27 மார்ச் 2021, 8:04 pm

DIN

நான்குனேரியில் தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை மேற்கொண்ட சோதனையில் ரூ. 2.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

நான்குனேரி சுங்கச்சாவடி அருகே தோ்தல் பறக்கும் படையினா் சேரன்மகாதேவி கூட்டுறவு சாா்பதிவாளா் முத்துசெல்வி, உதவி ஆய்வாளா் சேக்முகம்மது சிராஜுதீன் ஆகியோா் தலைமையில் சனிக்கிழமை வாகனச் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது, பெட்ரோல் பங்க் நடத்திவரும் ஏா்வாடி கோதைசேரியைச் சோ்ந்த நம்பிராஜன் (30) வந்த காரை அதிகாரிகள் சோதனையிட்டனா். அதில், ஆவணங்களின்றி ரூ. 2.5 லட்சம் இருந்தது தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.