புத்துணா்வு முகாம் நிறைவு: நெல்லை வந்தது காந்திமதி யானை!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் நடைபெற்ற புத்துணா்வு முகாம் நிறைவடைந்ததைத் தொடா்ந்து, திருநெல்வேலி நெல்லையப்பா் கோயில் யானை காந்திமதி ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலிக்கு வந்து சோ்ந்தது.









