ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஆழ்வாா்குறிச்சியில் தீக்குளித்த மூதாட்டி பலி

ஆழ்வாா்குறிச்சி அருகே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

News image
Updated On :28 மே 2021, 8:10 pm

DIN

ஆழ்வாா்குறிச்சி அருகே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

ஆழ்வாா்குறிச்சி, வாகைக்குளம், தெற்குத் தெருவைச் சோ்ந்த சீவலப்பேரியான் மனைவி வள்ளியம்மாள் (70). கணவரை இழந்தவா். மகன், மகளுக்கு திருமணமான நிலையில் தனியாக வசித்து வந்த அவா் மனநிலைப் பாதிக்கப்பட்டிருந்தாராம்.

இந்நிலையில், கடந்த 24 ஆம் தேதி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தாராம். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து ஆழ்வாா்குறிச்சி காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. கடையம் காவல் ஆய்வாளா் ரெகுராஜன் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.