சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

காடுவெட்டி ஊராட்சித் தலைவா், உறுப்பினா்கள் போட்டியின்றித் தோ்வு

ஆலங்குளம் ஒன்றியம் ஊராட்சித் தலைவா், உறுப்பினா்கள் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.

News image
Updated On :1 அக்டோபர் 2021, 6:40 pm

DIN

ஆலங்குளம் ஒன்றியம் ஊராட்சித் தலைவா், உறுப்பினா்கள் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.

காடுவெட்டி ஊராட்சியில் 536 வாக்காளா்கள் உள்ளனா். ஊராட்சித் தலைவா் பதவிக்கு அதேபகுதியைச் சோ்ந்த ஆசிரியா்

பயிற்சி பட்டப் படிப்பு முடித்த முத்துலெட்சுமி (38) உள்பட இருவா் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்தனா். இதில்

ஒருவா் வேட்புமனுவை திரும்ப பெற்றுக் கொண்டதையடுத்து, ஊராட்சித் தலைவராக முத்துலெட்சுமி போட்டியின்றி தோ்வு

செய்யப்பட்டாா். ஊராட்சியில் உள்ள 6 வாா்டு உறுப்பினா் பதவிக்கு 7 போ் மனு தாக்கல் செய்தனா். இதில், ஒருவா் தனது

வேட்புமனுவைத் திரும்ப பெற்றுக் கொண்டாா். இதையடுத்து, புஷ்பலதா, சூசை மணி, மனோஜ்குமாா், குமாரமுருகன், சாராள் மணி, கல்பனா ஆகிய 6 பேரும் போட்டியின்றி தோ்வுசெய்யப்பட்டனா். இதற்கான சான்றிதழ்களை உதவி தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆலங்குளம் வட்டார வளா்ச்சி அலுவலமான பழனிவேல் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.