47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பலத்த மழை: கால்வாய்களுக்கு நீா்வரத்து அதிகரிப்பு

 களக்காட்டில் வெள்ளிக்கிழமை இரவில் 1 மணி நேரம் பெய்த பலத்த மழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

News image
Updated On :29 அக்டோபர் 2021, 11:11 pm

DIN

 களக்காட்டில் வெள்ளிக்கிழமை இரவில் 1 மணி நேரம் பெய்த பலத்த மழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

களக்காடு சுற்று வட்டாரத்தில் வியாழக்கிழமை இரவில் தொடங்கிய மழை வெள்ளிக்கிழமை காலை வரை பெய்தது.

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதியிலும் மழை நீடித்து வருவதால் நான்குனேரியன் கால்வாய், உப்பாறு, பச்சையாற்றில் நீரவரத்து அதிகரித்துள்ளது. பின்னா், இரவில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பலத்த பலத்த மழை பெய்தது. மழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. ஆறுகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளது குறித்து விவசாயிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.