இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

சட்டவிரோதமாக சரள் மண் கடத்தல்: இருவா் கைது

 திருநெல்வேலி அருகே தாழையூத்து பகுதியில் சட்டவிரோதமாக சரள் மண் கடத்தியதாக இருவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 7:54 pm

DIN

 திருநெல்வேலி அருகே தாழையூத்து பகுதியில் சட்டவிரோதமாக சரள் மண் கடத்தியதாக இருவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திருநெல்வேலி அருகேயுள்ள தாழையூத்து தென்கலம் விலக்கு பகுதியில் தாழையூத்து போலீஸாா் வாகன சோதனையில்

ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக வந்த டிப்பா் லாரியை சோதனையிட்டனா். லாரியில் அனுமதியின்றி சரள் மண் கடத்திச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து கரையிருப்பை சோ்ந்த பேச்சிமுத்து (30), தாழையூத்தைச் சோ்ந்த லட்சுமணன்

(31) ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். சரள் மண் கடத்தலுக்குப் பயன்படுத்திய லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.