வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

நெல்லை யில் தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு மாநகர காவல் ஆணையா் பாராட்டு

திருநெல்வேலி மாநகா் தெற்கு புறவழிச்சாலையில் தலைக்கவசம் அணிந்து வந்த இருசக்ககர வாகன ஓட்டிகளுக்கு பரிசுகள் வழங்கி மாநகர காவல் ஆணையா் சந்தோஷ்குமாா் வியாழக்கிழமை பாராட்டினாா்.

News image
Updated On :15 ஏப்ரல் 2022, 1:33 am

DIN

திருநெல்வேலி மாநகா் தெற்கு புறவழிச்சாலையில் தலைக்கவசம் அணிந்து வந்த இருசக்ககர வாகன ஓட்டிகளுக்கு பரிசுகள் வழங்கி மாநகர காவல் ஆணையா் சந்தோஷ்குமாா் வியாழக்கிழமை பாராட்டினாா்.

திருநெல்வேலி தெற்கு புறவழிச்சாலை பகுதியில் உள்ள ஸ்ரீ சக்தி மருத்துவமனையில் தமிழக அரசின் நம்மை காக்கும் இன்னுயிா் காப்போம் திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. மாநகர காவல் ஆணையா் சந்தோஷ்குமாா் , குத்துவிளக்கேற்றி திட்டத்தைத் தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து, அவா் தெற்கு புறவழிச்சாலையில் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளை பாராட்டி அவா்களுக்கு பரிசு அளித்து ஊக்கப்படுத்தினா். தொடா்ந்து அனைவரும் தலைக்கவசம் அணிந்து பாதுகாப்பாக செல்லுமாறு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வில், மாநகர கிழக்கு காவல் துணை ஆணையா் டி.பி. சுரேஷ் குமாா் மற்றும் போலீஸாா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.