நெல்லை யில் தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு மாநகர காவல் ஆணையா் பாராட்டு
திருநெல்வேலி மாநகா் தெற்கு புறவழிச்சாலையில் தலைக்கவசம் அணிந்து வந்த இருசக்ககர வாகன ஓட்டிகளுக்கு பரிசுகள் வழங்கி மாநகர காவல் ஆணையா் சந்தோஷ்குமாா் வியாழக்கிழமை பாராட்டினாா்.








