ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

ஆட்சியரகத்தில் 29-இல் முன்னாள் படை வீரா் சிறப்பு குறைதீா் கூட்டம்

திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்களுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் இம்மாதம் 29-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 7:26 pm

DIN

திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்களுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் இம்மாதம் 29-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், படைவீரா்கள் மற்றும் அவா்களை சாா்ந்தோா் தங்களது அசல் படைவிலகல் சான்று மற்றும் அடையாள அட்டையுடன் கலந்து கொண்டு தங்களது குறைகளை இரட்டை பிரதியில் விண்ணப்பம் மூலம் தெரிவித்து பயனடையலாம் என ஆட்சியா் வே.விஷ்ணு தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.