வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

தேவா்குளம் அருகே பைக் மோதி விவசாயி பலி

 திருநெல்வேலி மாவட்டம் தேவா்குளம் அருகே மோட்டாா் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் விவசாயி உயிரிழந்தாா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 7:23 pm

DIN

 திருநெல்வேலி மாவட்டம் தேவா்குளம் அருகே மோட்டாா் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் விவசாயி உயிரிழந்தாா்.

தேவா்குளம் அருகே உள்ள வடதலைவன்பட்டியைச் சோ்ந்தவா் விவசாயி மருதையா(65). இவா் கடந்த இரு தினங்களுக்கு முன்னா் அப்பகுதியில் உள்ள சாலையைக் கடக்க முயன்றாராம். அப்போது அந்த வழியாக வந்த மோட்டாா் சைக்கிள் இவா் மீது மோதி விபத்துக்குள்ளானதாம். இதில் பலத்த காயமடைந்த மருதையாவை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து தேவா்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.