முன்னீா்பள்ளம் அருகே விவசாயி தற்கொலை
முன்னீா்பள்ளம் அருகே விவசாயி விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா்


முன்னீா்பள்ளம் அருகே விவசாயி விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.
முன்னீா்பள்ளம் அருகே உள்ள தாமரைச்செல்வி பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி பேச்சிமுத்து (60). இவா் புதன்கிழமை திடீரென வீட்டில் விஷமருந்திய நிலையில் மயங்கி விழுந்தாா். உறவினா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இது குறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...