பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா் நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

அரசு அருங்காட்சியகத்தில் இலவச கைவினைப் பயிற்சி

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் பெண்களுக்கான இலவச கைவினைப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 11:06 pm

DIN

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் பெண்களுக்கான இலவச கைவினைப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகமும், ஜே.சி. ஐ. டைகூன் அமைப்பும் இணைந்து வாரந்தோறும் பெண்களுக்கான இலவச கைவினைப் பயிற்சி வகுப்புகளை அருங்காட்சிய வளாகத்தில் நடத்தி வருகின்றன. அதன்படி, பனை ஓலை கொண்டு பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி வியாக்கிழமை நடைபெற்றது. இப் பயிற்சியை அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளி தொடங்கிவைத்தாா். கைவினைப் பொருள் தயாரிப்புப் பயிற்சியை பேச்சியம்மாள் நடத்தினாா். இப்பயிற்சியில் பெண்கள் பங்கேற்று பனை ஓலையில் மிட்டாய் பெட்டி தயாரிக்க கற்றுக்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.