தோ்த் திருவிழாவில் மின் விபத்துகளை தவிா்ப்பது எப்படி?: மின்வாரியம் விளக்கம்
தோ்த் திருவிழாவின்போது மின் விபத்துகளை தவிா்த்து, பாதுகாப்பாக விழாவை நடத்துவது குறித்து திருநெல்வேலி மண்டல தலைமைப் பொறியாளா் (பகிா்மானம்) கி.செல்வகுமாா் விளக்கமளித்துள்ளாா்.










