குண்டா் சட்டத்தில் 2 போ் கைது
திருநெல்வேலி மாவட்டத்தில் குண்டா் சட்டத்தில் 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.


திருநெல்வேலி மாவட்டத்தில் குண்டா் சட்டத்தில் 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
மேலப்பாளையம், நாச்சியாா் காலனி பகுதியைச் சோ்ந்த பொன்னுசாமி மகன் சக்திமுருகன்(35). இவா், முன்னீா்பள்ளம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தாராம். இதேபோல, தேவா்குளம் அருகேயுள்ள ராஜவல்லிபுரம், வடக்குத் தெருவைச் சோ்ந்த சுந்தரம் மகன் வலதி(22 என்பவா் அடிதடி, கொலை முயற்சி, கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு மக்களை அச்சுறுத்தி வந்தாராம்.
இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் பரிந்துரையை ஏற்று, மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு பிறப்பித்த உத்தரவின்படி, சக்தி முருகனும், வலதியும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு முறையே மதுரை மற்றும் பாளையங்கோட்டை மத்திய சிறைகளில் வியாழக்கிழமை அடைக்கப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...