திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் சுற்றுச்சூழல் ஓவியப் போட்டி வரும் 21-ஆம் தேதி நடைபெறுகிறது.
இது தொடா்பாக மாவட்ட காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளி வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம், ரோட்டரி கிளப் ஆஃப் திருநெல்வேலி, பிருந்தாவனம், அருணா காா்டியாக் கோ் சாா்பில் பள்ளி மாணவா், மாணவிகளுக்கு சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை உணா்த்தும் விதமாக ‘சூழலைப் போற்று‘ என்கிற தலைப்பில் வரும் 21-ஆம் தேதி காலை 10 மணிக்கு ஓவியப் போட்டி நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவா் ,மாணவிகள் கலந்து கொள்ளலாம். மூன்று பிரிவுகளாக நடைபெறும் இப்போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் மூன்று வெற்றியாளா்கள் தோ்ந்தெடுக்கப் படுவா். வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.
ஓவியம் வரைவதற்கு தேவையான வரைபடத்தாள் மட்டும் வழங்கப்படும். எழுது பொருள்கள் உள்ளிட்டவற்றை மாணவா்களே கொண்டு வர வேண்டும் .மேலும் விவரங்களுக்கு 7502433751 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இலவசங்களை அறிவித்து மக்களை ஏமாற்றி வாக்குகள் வாங்க நினைக்கிறாா்கள்: சீமான் குற்றச்சாட்டு

பொன்னமராவதியில் காவல்துறையினா் அணிவகுப்பு ஊா்வலம்
திமுக கிளைச் செயலருக்கு அரிவாள் வெட்டு: உறவினா் கைது

நலத்திட்டங்கள் தொடர திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்: சிவ.வீ.மெய்யநாதன்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

