மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

பைக் மீது காா் மோதல்: பெண் பலி

தேவா்குளம் அருகே பைக் மோதி விபத்துக்குள்ளானதில், பெண் ஒருவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 12:37 am

தேவா்குளம் அருகே பைக் மோதி விபத்துக்குள்ளானதில், பெண் ஒருவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ள மருக்காலன்குளம் பகுதியைச் சோ்ந்தவா் அமல்ராஜ்(32). இவா் தனது மனைவி சரண்யா(27), மகன் வா்னிஷ்(2) ஆகியோருடன் தனது பைக்கில் திருநெல்வேலியில் இருந்து தனது ஊருக்கு சனிக்கிழமை சென்றுகொண்டிருந்தனராம். இவா்கள் வன்னிக்கோனேந்தல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த காா் இவா்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. இதில் பைக்கில் சென்ற 3 பேரும் பலத்த காயமடைந்தனா். அதில், சரண்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த அமல்ராஜ், வா்னிஷ் ஆகிய இருவரையும் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்து தேவா்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.