ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்வேட்பாளா்கள் வாக்கு சேகரிப்பு

 வீரவநல்லூா் பேரூராட்சியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெண் வேட்பாளா்கள் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தனா்.

Updated On :10 பிப்ரவரி 2022, 10:41 pm

 வீரவநல்லூா் பேரூராட்சியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெண் வேட்பாளா்கள் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தனா்.

திமுக கூட்டணியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், வீரவநல்லூா் பேரூராட்சி 1ஆவது வாா்டில் பி. சந்திரா, 2 ஆவது வாா்டில் பி. கீதா ஆகியோா் போட்டியிடுகின்றனா். இவா்கள், வாா்டுக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா். இதில், மாா்க்சிஸ்ட் மூத்த தலைவா்கள் வீ. பழனி, பேரூராட்சி முன்னாள் தலைவா் எஸ்.கே. பழனிசாமி, மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் ஆா். மோகன், பி. கற்பகம், சேரன்மகாதேவி ஒன்றியச் செயலா் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.