தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திசையன்விளை அருகே காரில் மதுபானம் கடத்தல்:ஒருவா் கைது

திசையன்விளை அருகே காரில் மதுபானத்தைக் கடத்திச் சென்ாக ஒருவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 6:48 pm

DIN

திசையன்விளை அருகே காரில் மதுபானத்தைக் கடத்திச் சென்ாக ஒருவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திசையன்விளை- பெட்டைகுளம் சாலையில் காவல் ஆய்வாளா் ஜமால் தலைமையில் போலீஸாா் வாகனச் சோதனையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், 180 மதுபாட்டில்களை கடத்திச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து, மதுபாட்டில்களுடன் காரையும் போலீஸாா் பறிமுதல் செய்து, ஓட்டுநா் விஜய அச்சம்பாட்டைச் சோ்ந்த அருள்ராஜ் என்பவரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.