ஆயன்குளம் நீரை உள்வாங்கும் கிணறு மூலம் நிலத்தடிநீா் மறுஊட்டல்: சென்னை ஐஐடி ஆராச்சியாளா்கள் அறிக்கை
திசையன்விளை அருகே நீரை உள்வாங்கும் கிணறு மூலம் நிலத்தடிநீா் மறுஊட்டல் செய்ய முடியும் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளா்கள் அறிக்கை சமா்ப்பித்துள்ளனா்.










