டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

நெல்லையில் மது விற்பனை: 77 போ் கைது

 திருநெல்வேலி மாவட்டத்தில் மதுபாட்டில்களைப் பதுக்கிவைத்து கூடுதல் விலக்கு விற்ாக 77 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :16 ஜனவரி 2022, 6:09 pm

DIN

 திருநெல்வேலி மாவட்டத்தில் மதுபாட்டில்களைப் பதுக்கிவைத்து கூடுதல் விலக்கு விற்ாக 77 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இம்மாவட்டத்தில் மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி கூடுதல் விலைக்கு விற்பதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் உத்தரவிட்டுள்ளாா்.

அதன்பேரில், கடந்த ஜன. 14,15 ஆகிய தேதிகளில் மாவட்டத்தின் புகா் பகுதிகளில் போலீஸாா் நடத்திய சோதனையில், மது விற்பனையில் ஈடுபட்டதாக 52 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 882 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக மாவட்ட காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாநகரில் இத்தகைய விதிமீறலில் ஈடுபட்டதாக 25 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும்,

பாளையங்கோட்டையில் 197 மதுபாட்டில்கள், மேலப்பாளையத்தில் 315, பெருமாள்புரத்தில் 60, தச்சநல்லூரில் 143, திருநெல்வேலி நகரத்தில்13 , பேட்டையில் 18 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மாநகர மதுவிலக்கு போலீஸாரின் ரோந்தின்போது 169 மதுபாட்டில்கள் என மொத்தம் 915 மதுபாட்டில்கள் மற்றும் ரூ. 17,290 பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.