இந்திய பங்குச்சந்தை வார இறுதி நாளான இன்று காலை சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றது.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 800 புள்ளிகள் சரிவுடன் தொடங்கியது. காலை 10.30 நிலவரப்படி 990.82 புள்ளிகள் சரிந்து, 74,282.63 ஆக வர்த்தகமாகி வருகின்றது.
இதேபோல், தற்போதைய நிலவரப்படி தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 299.70 புள்ளிகள் சரிந்து 23,012.50 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகின்றது.
சென்செக்ஸில் டிசிஎஸ், சன் ஃபார்மா, எச்சிஎல் டெக், இன்போசிஸ், பாரதி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.
நிஃப்டி வங்கி, மிட்கேப், ஃபைனான்ஸ், ஆட்டோர், எனர்ஜி உள்ளிட்ட துறைகளின் பங்குகளும் சரிவைக் கண்டுள்ளன.
Summary
Sensex trades 1,000 points lower! Nifty?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: இந்திய பங்குச் சந்தை 1%க்கும் மேல் உயர்வு!

ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி எதிரொலி: பங்குச் சந்தை சரிவுடன் நிறைவு!

ஐடி பங்குகள் ஏற்றம் எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!

சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு! ஐடி, ஆட்டோ துறை பங்குகள் இறக்கம்!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India




