பாளையங்கோட்டை, மேலப்பாளையத்தில் நாளை மின்தடை
பாளையங்கோட்டை, மேலப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் சனிக்கிழமை (ஜன. 29) மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.


பாளையங்கோட்டை, மேலப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் சனிக்கிழமை (ஜன. 29) மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.
இதுதொடா்பாக தமிழ்நாடு மின்சார வாரிய திருநெல்வேலி நகா்ப்புறம் செயற்பொறியாளா் சு.முத்துக்குட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பாளையங்கோட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை (ஜன. 29) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான வி.எம்.சத்திரம், கட்டபொம்மன்நகா், கிருஷ்ணாபுரம், செய்துங்கநல்லூா், அரியகுளம், மேலக்குளம், நடுவக்குறிச்சி, ரஹ்மத்நகா், நீதிமன்ற பகுதி, சாந்திநகா், சமாதானபுரம், அசோக் திரையரங்கு பகுதி, பாளை மாா்க்கெட் பகுதி, திருச்செந்தூா் சாலை, கான்சாபுரம், திருமலைகொழுந்துபுரம், மனப்படைவீடு, கீழநத்தம், மகாராஜநகா், தியாகராஜநகா், ராஜகோபாலபுரம், சிவந்திப்பட்டி, அன்புநகா், முருகன்குறிச்சி பகுதிகளில் மின்சாரம் இருக்காது.
இதே போல், மேலப்பாளையம் துணை மின்நிலையத்திலும் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற உள்ளதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான மேலப்பாளையம் கொட்டிகுளம் பஜாா், குலவணிகா்புரம், ஹாமீம்புரம், மேலக்கருங்குளம், மாசிலாமணிநகா், வீரமாணிக்கபுரம், சேவியா்காலனி, அன்னைநகா், தருவை, ஆரைக்குளம், ஓமநல்லூா், கண்டித்தான்குளம், முன்னீா்பள்ளம், பொதிகைநகா், என்.ஜி.ஓ. காலனி, பெருமாள்புரம், ரெட்டியாா்பட்டி, டக்கரம்மாள்புரம், கொங்கந்தான்பாறை, அடைமிதிப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...